Followers

Sunday 5 February 2012

என்னவளே






உன் கண்களை பார்த்த முதல் நிமிடம்
காதலின் முதல்வரி தொடங்கியது!

எனது உயிரின் முகவரி
பெண்னே உன்னிடம் மாறியது!

உன் முகம் பார்க்கும் ஒவ்வொரு நாளும்
எனக்கு திபாவளி!

அன்பே உன் குறல்கேட்டால் போதும்
அதுதான் இங்கே கீதாஞ்சலி!

நீ எதிர்வரும் சமயம்
புன்னகையாலே எனது முகத்தை அலங்கரிப்பேன்!

கடந்துபோனதும் கவலையினாலே
கண்கலிரண்டிலும் நீர் வடிப்பேன்!

பாடும் குயிலுக்கு
உன் பாதகொலுசுகள் பள்ளிக்கூடம்!




நீ தாவணி லாக்கரில் பூட்டியத் தங்கம்
நானே உன்னை களவாட வந்த சி்ங்கம்!

என்னை போல பயலுக்கு
கண்னே உந்தன் ஞாபகந்தான்
கவிதை எழுத தோனுச்சு!

உன் தாணித் தலைப்புக்கு
எழுதிய கவிதையை நோபல் பரிசுக்கு
அனுப்பிவைப்பேன்!




உயிரை தடவி உனது பெயரை
உதடுகளாளே உச்சரிப்பேன்!

இடைவிடாமல் உன் முகம் பார்க்க
என் இமைகளைக் கூட கத்திரிப்பேன்!

உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!

நீ ஒரு நொடி நேரம் பிரிந்தாலும்


இந்த உயிர் கடிகாரம் ஓடாது!.......

தஞ்சை குமணன்


8 comments:

சசிகலா said...

உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!
காவல் இருங்கள் நட்பே,அருமை .

தஞ்சை குமணன் said...

///sasikala said...
உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!
காவல் இருங்கள் நட்பே,அருமை .///
நன்றி திரு சசிகலாஅவர்களே

sharbu007 said...

நன்றி...காதலின் முதல்வரி!

sankar said...

உன் குறல்கேட்டால் இந்த காதலன் இதயம் தாங்காது!

தஞ்சை குமணன் said...

///sharbu007 said...

நன்றி...காதலின் முதல்வரி!///
நன்றி திரு sharbu007 அவர்களே

தஞ்சை குமணன் said...

///sankar said...

உன் குறல்கேட்டால் இந்த காதலன் இதயம் தாங்காது!///
நன்றி திரு sankar அவர்களே

karthik87 said...

களவாட வந்த சி்ங்கம்!

அக் ஷயா said...

கவிதை எழுத தோனுச்சு!

Post a Comment