Followers

Sunday 5 February 2012

நான் மட்டும் தானா?





பொதுத்துறை வங்கியில் நான் கணக்குகள் தணிக்கை செய்யும் பணியில் இருப்பது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே தினம் தினம் பல பல எண்ணங்களும் கற்பனைகளும் சிந்தனைகளும் ஒன்றுக்கும் குறைச்சல் இல்லை அவற்றையும் மீறி நான் அங்கு ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். 

அலுவலகத்தில் எனது அருமை நண்பர்கள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியே ஆகவேண்டியுள்ளது. முதலில் எனது தந்தைக்கு மிக்க நன்றி அவரால் தான் இப்பணி எனக்கு கிட்டியது அவரே எனது முதல் சிறந்த நண்பர் மற்ற அனைத்து அலுவலக நண்பர்களயும் என்னால் ஒன்று இரண்டு என்று என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை முன்கோபி மோடுமுட்டி பொன்ற சூழ்நிலை உணராத பிடிவாத குணாதிசயம் கொண்ட இவர்களுடன் நான் அங்கு அடிக்கும் கலாட்டா கூத்துக்கள் அனைத்தும் அன்றைய பணிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எங்களது கூத்தும் கும்மாளமும் இருக்கும்.

பணியி்ன் இடையே கிடைக்கும் காபி தேனீர் மிக மிக அருமையாக இருக்கும். அதற்கென நாங்க‌ள் நேரம் ஒதுக்கி  ருசிப்போம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொவொருவர் செலவு செய்வர். எங்க‌ளது குழுவில் நாங்களே முடிவு செய்து கொள்வோம், எங்களது குழுவில் இரண்டு திரமையான ஆசிரியர்கள் வேறு எங்களுக்கு உள்ளனர் அவர்களுக்கு அருகில் நானே அதிக வயதுள்ளவன். மற்றவர்கள் என்னை விட வயதில் சிறியவர்கள். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதற்காகவே நான் அவர்களுடன் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

தஞ்சை குமணன். 

3 comments:

sharbu007 said...

நண்பர்கள் பற்றி இந்த கட்டுரையில்...நன்றி!

sankar said...

தினம் பல நன்றிகள்!

karthik87 said...

என்னால் தாங்க முடியவில்லை

Post a Comment