Followers

Tuesday 31 January 2012

குயில்களின் குரலும் இசையும்



ஜானகியம்மா தேனிசை வளம் எவருக்கும் கிடைக்குமா?...

சித்ராம்மா குரலின் இனிமை இனியும் யாருக்கு கிட்டும்?...

சுசீலா அம்மா குரல் போல மருபடி கிடைக்குமா?...

லதாமங்கேஷ்கரின் குயில் குரல் இனியும் கிடைக்குமா?...

சொர்ணலதா குரலின் வனப்பு யாருக்கு வரும்?...

ஜிக்கியம்மாவின் குரலில் உள்ள குழந்தைதனம் வேறதிலும் பார்க்க முடியாது!...

அனுராதா ச்ரிராம் பாடல்கள் திரும்பத்திரும்ப கேட்க தூண்டுமே!...

எம் எஸ் விஸ்வநாதன் இசையை யாருலும் கேட்காமலிருக்க முடியாது!...

இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை இல்லை!...

சங்கர்கணேஷின் இசை போன்ற மதுர இசை கிடைப்பதில்லை!...

டிராஜேந்திரர் பல்திறன் இசை வேறு யாரலும் கொடுக்க முடியாது!...

ஏஆர் ரஹ்மானின் இசையை மிஞ்சுவதர்க்கு ஆளில்லை!...

ஹாரிஸ்ஜெயராஜ் இசைக்காக காத்துக்கொன்டிருக்கும் மக்கள் உண்டு!...

தரணியின் இசையை தொடர்ந்து கேட்பவர்களும் இருக்கிறார்கள்?...

சிற்பியின் இசையில் மனம் கதிகலங்கும்?...

இவ்வாறான கலைஞர்களின் படைப்புகளை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறதே நம் மனம்!

தஞ்சை குமணன்

3 comments:

sharbu007 said...

குயில்களின் படைப்புகளை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறதே நம் மனம்!

sankar said...

இசையை தொடர்ந்து கேட்பவர் உண்டு!...

karthik87 said...

வேறதிலும் பார்க்க முடியாது!...

Post a Comment